வதைத்தவள்
மூன்றெழுத்தில் என்னை முழுமையாய் சிதைத்தவளே
முழுநிலவாய் உன் முகம் லாட்டி வதைத்தவளே
மலரும் காலை உன் காலடியில் மலரும் பூக்களாய்
முடியும் வேளை உன் பாதம் தொட்டப் பூமழையாய்
மனதில் செதுக்கினேன்....
உன்னை உயிரில் கலக்கிறேன்....
விழியினில் விதைக்கிறேன்....
உன்னோடு மேகக் கூட்டமாய் மிதக்கிறேன்....
இருந்தாலும் நீ பறந்ததேன்?!
என்னை விட்டுப் பிரிந்ததேன்?!

0 comments:
Post a Comment