சுவாசம்
இதயத்தில் வழிந்தோடும் என்
சுவாசமும் நீயே..
இதழ்களில் வழிந்தோடும் என்
புன்னகையும் நீயே..
மனதுக்குள் உரைந்திருக்கும் என்
செல்லமும் நீயே..
| at 9:12 PM
கண்கள் தொடங்கி..
நம் இதயம் வரை....
இன்னும் உள்ளம் உரைந்து..
உயிர் பிரியும் வரை....
நம் காதல் வளரும் கண்ணே..
அது மேலும் தொடரும் கண்ணே....
| at 9:01 PM
காதல் சொல்லும் உன் கண்களைக் கேட்கின்றேன்..
கவிதை கொஞ்சும் உன் இதழ்களைக் கேட்கின்றேன்..
காமம் வென்ற நம் உடல்களைக் கேட்கின்றேன்..
காதல் எதுவென்று?
நம் காதல் எதுவரை என்று?!