தொடரும்.........

கண்கள் தொடங்கி..
நம் இதயம் வரை....
இன்னும் உள்ளம் உரைந்து..
உயிர் பிரியும் வரை....
நம் காதல் வளரும் கண்ணே..
அது மேலும் தொடரும் கண்ணே....

Read Comments

0 comments: