கலக்கம்

என் நெஞ்சோடு ஒரு கவிதை நீயடி...
என் கண்ணோடு கலந்திருக்கிறாய் ஏனடி...
காத்திருக்கும் வினாடிகளில், நெஞ்சம்
கலங்கியதால் வாடுகிறாய்...
என்னைக் கொஞ்சம் கலங்கிடவும் செய்கிறாய் என் செல்லமே!!!

Read Comments

1 comments:

ratha said...

i like this poem very much...touch my heart....